புதுசா பதிவு போடுவதால் , ரொம்ப நேரம் முயற்சி செய்து கிறுக்கியவை....
உன் விழிநீர் கூட இனிக்குமடி - அது
விழுகின்ற இடம் உன் கன்னமாய் இருந்தால் !
என் உதிரம் கூட உரையுமடி,
உன் பார்வை பட்டவுடன்,
என் உயிர் மட்டும் பிரியுதடி ,
உன்னை காணும் முன்பே !!!!
என்னை மறந்தேன்
உன்னை கண்டதால்,
என்னை அறிந்தேன்
உன்னை மறந்ததால்
இரு நதி சங்கமம்,
கிளை நதி ஆரம்பம்!
ஆ - குழந்தை
இரு மனம் இணையும் மதம் மறைந்தால் ,
இரு மதம் இணைந்தது மனம் கசிந்ததால்!
2 comments:
நல்லா இருக்குங்க ஸ்ரீ....அப்படியே இதையும் படிச்சு கருத்து சொல்லுங்க..
http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_06.html
நன்றி ரமேஷ் !!! உங்கள் பதிவு காண பதில் அங்கே
Post a Comment